கண்டியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு!
கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் ஒன்று காருடன் மோதியதில் இன்று இடம் பெற்ற இருவர் உயிரிழந்துள்ளனர். கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணிக்க முற்பட்ட கார் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. ரயில் கடவையின் ஊடாக கார் கவனக்குறைவாக கடக்க முற்பட்ட போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காருக்குள் இருந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed